மாசி 07, 2051 – புதன் – 19.02.2020
முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,
தமிழ்த்துறை
இணைந்து நடத்தும்
தேசியக் கருத்தரங்கம்
சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்