மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6 மணி முதல் – 8 மணி வரை இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க) முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்) வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை…

விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77

ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019 மாலை 6 மணி இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை  விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77  தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்) முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),  சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்), அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப்  பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)…

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை  சிலை அமைப்பதை  எதிர்த்துப் போராட்டம்!  பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை

சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி  விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ நூல் அறிமுக விழா தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்) சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி) நூல் அறிமுகம்:…

திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை

ஆவணி 31, 2018 ஞாயிறு 16.09.2018 மாலை 5.00 மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை  6 தொகுதிகள் வெளியீடு தலைமை: பி.வரதராசன் முனைவர்: சு. இராமர் மூதறிஞர் இரா.இளங்குமரன் புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை  

வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 04, 2048 –  திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 5.00 மதுரை வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னணி முற்போக்கு இயக்கம்    

திருக்குறள் ந.மணிமொழியன் நினைவேந்தல், மதுரை

ஐப்பசி 27, 2048 /திங்கள்/ 13.11.2017/மாலை 5.00     உலகத்திருக்குறள் பேரவை, தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம் தரவு:  கவிஞர் இரா.இரவி

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048  /  8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்   பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…

தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை

  ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம்   கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com      செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556  

தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை

ஆடி 11, 2048 / சூலை 27, 2017 தமிழ் மொழி உரிமைக்காக வடக்கிருத்தல் – மதுரை   தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்!   வடநாட்டினரால் வஞ்சிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி இடுவோம்!   உயர்நீதிமன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு  

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா)    பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…