எழில் இலக்கியப் பேரவையின் ஐந்நிலை விழாக்கள்

பங்குனி 8, 2046 /  மார்ச்சு 22,2015 ஆவடி முதலாமாண்டு நிறைவு விழா உலக மகளிர் நாள்  விழா கவியரங்கம் விருது வழங்கும் விழா வாழ்த்தரங்கம் சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி மூ.புகழேந்தி ஏர்வாடி இராதாகிருட்டிணன்