பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்

மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை  நேரம்: மாலை 4.30 மணி  இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை  தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும்  – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…