உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு

ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி   அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773  

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்

கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை :  புலவர்  செம்பியன் நிலவழகன் த.மகாராசன்

பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா

சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம், இலக்கிய நிகழ்ச்சி

மாசி  2048 / மார்ச்சு 05, 2017 பிற்பகல் 3.00 கவியரங்கம் கருத்தரங்கம் த.மகராசன்  தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம்

தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா

தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம்  ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்

இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

கார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 கருத்தரங்கம் புலவர் செம்பியன் நிலவழகன் கவியரங்கம் புலவர் தில்லைக்கல்விக்கரசன் திருமதி சே.விசயபாரதி கோ.தக்சிணாமூர்த்தி த.மகாராசன்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்: இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 23, 2047 / ஆக. 07, 2016 பிற்பகல் 3.00 த.மகாராசன் முனைவர் குமரிச்செழியன் ஆலந்தூர் செல்வராசன் சா.கோவிந்தராசன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா, தஞ்சாவூர்

உலகத்தமிழர் பேரவை 9 ஆம் மாநாடு ஆனி 31 – ஆடி 01 & 02,  2047  /  சூ லை 15, 16 & 17, 2016 கருத்தரங்கம் மகளிர் அரங்கம் நூல்கள்-இதழ்கள் கண்காட்சி மலர்  வெளியீடு விருது வழங்கல் தனித்தமிழறிஞர்களைச் சிறப்பித்தல் பழ.நெடுமாறன்

1 2 7