காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 2/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி

(காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: தொடர்ச்சி)  காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 2/2 பாடல் 3 :  நோக்கம்   ஒவ்வொரு நாளும் வகுப்பில் பாடம் தொடங்கும் முன் பாடப்பட்டப் பாடல்கள்: கலைமகள் மலரடி பணிந்திடுவோம் கருத்துடன் கல்வியைப் பயின்றிடுவோம் அமிழ்தினும் இனியது தமிழ்மொழியே அது தான் என்றும் நம் விழியே இமை போல் நாம் அதைக் காத்திடுவோம் இயல் இசை நாடகம் வளர்த்திடுவோம் –  கலைமகள் மலைகளில் சிறந்தது நம் நாடு சரித்திரப் புகழ்ப்பெற்ற  திருநாடு தாய் என நாம்…

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார் பழனிசாமி, காயத்திரி மனோகரன், தமிழரசி இளங்கோவன்

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 1/2     மலேசியாவில் தமிழர் பண்பாடு பல காலமாக வளர்ந்து வேரூன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பண்பாடுகளில் பல காலத்தால் அழிந்துவிட்டன. விடுதலைக்குப் பின்பு பல பண்பாடுகள் கால ஓட்டத்தால் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டன, இவற்றுள் குறிப்பிடத்தக்கது தமிழ்ப்பள்ளிகளில் வழக்கத்திலிருந்த பல பண்பாட்டு நடவடிக்கைகளாகும். அவற்றுள் பாடல்கள், விளையாட்டுகள், பள்ளியின் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர் ஈடுபாடு ஆகியன குறிப்பிடத்தக்கன.  இக்கருத்தாய்வில் அந்தக் காலத்தில் பள்ளியில் பாடப்பெற்ற சில பாடல்களையும் பள்ளிகளில் மேற்கொண்ட சில…