சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை

ஆடி 31, 2046 /  ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து  250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 /  ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது.  முன்பதிவு   தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

  அசித்தர் பேசி – 93827 19282     (முன் இதழ்த் தொடர்ச்சி) சாமரபுசுபம்         –     கமுகு சாரணம்              –     அம்மையார் கூந்தல் சிகிச்சை              –     பண்டுவம் சிகை                    –     முடி, மயிர் சிங்கி                  –     மான் கொம்பு சித்தப்பிரமை     –     மனமயக்கம், பித்தியம் சிந்தூரம்              –     செந்தூளத் தாது சிலேபி                –     தேன்குழல், தேன்முறுக்கு சிவலிங்கம்        –    …

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

அசித்தர் பேசி – 93827 19282     தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட்                           –               உருப்பருப்பு, படகரு அங்குட்டம்                  –              பெருவிரலளவு அசோகு                         –              பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம்        –              கோழி முட்டை நெய்மம் அண்டவாதம்              –             விரையழற்சி அட்சதை                     –             மங்கல அரிசி அத்தர்                       …

பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு

  குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு…  போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…