சென்னைப்பல்கலைக்கழகம் – சுந்தர ஆவுடையப்பன் பொழிவு

 கந்தையா-செயலட்சுமி  அறக்கட்டளைச் சொற்பொழிவு  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 பொழிஞர் : முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

இலக்கு – ஆண்டு நிறைவு

மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம்.                    இளைஞர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக  ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம்  இலக்கு.   இது –    * இளைஞர்களுக்கான இலக்கியப்  பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை…    2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…