அன்புடையீர், வணக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக ‘ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில் நடைபெறும். கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும். 1.      தமிழ் பின்னம் – பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக. 2.      ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் – பயன்பாடு 3.      ” ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு” – திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு 4.      தமிழ் ’16- ஓர்மி(பிட்டு)’ அனைத்துரு எழுத்துரு…