இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவுப் போற்றல், மயிலாடு துறை

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் 50 ஆம் ஆண்டு நினைவுப்போற்றல் விழா 03.09.2023 மாலை 6.00 மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்க அரங்கம் சிறப்புரை: முனைவர் துரை.குணசேகரன்தவத்திரு சிவகோபாலகிருட்டிணன்தவத்திரு வாய்மை இளஞ்சேரன்பரிசு வழங்குதல்: விழாத்தலைவர் தமிழ்ச்செம்மல் ச.பவுல்ராசுவரவேற்பரை: கு.பெரியசாமி நன்றியுரை: மது சோ.அபர்னாநெறியாள்கை : இடிமுழக்கம் வீரபாண்டியன்

மறைமலை இலக்குவனார் பங்கேற்ற மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரி விழா

மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரியில் பாவேந்தர் 125-ஆம் பிறந்தநாள்விழா ஐம்பெரும்விழா பேராசிரியர் துரை.குணசேகரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு