தோழர் தியாகு எழுதுகிறார் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 4 இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?   இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம். ‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு

(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு  ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு.   யாதனின், யாதனின், நீங்கியான் நோதல்,    அதனின், அதனின், இலன்.   எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ,          அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை.   வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்,    ஈண்(டு)இயற் பால பல.     உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச்,        சமுதாயக் கடைமைகள் பற்பல.   அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்,    வேண்டிய எல்லாம் ஒருங்கு….