பாவிற்கு வேண்டிய நயங்கள் சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும் கற்பனையாச் சொல்லா நின்ற நன்னயமும் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும் எந்நயமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்