புத்தகக் கண்காட்சியில் என்னூல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:- பழந்தமிழ்(விலை உரூ 100.00) நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல். பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல். மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும்…
தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் இலக்கியமும்,உரையரங்கம், ஈரோடு
ஆவணி 30, 2048 / 15.09.2017 காலை 10.00 சாகித்திய அகாதெமி ஈரோடு சிக்கய்யா (நாயக்கர்)கல்லூரி
அருண்பாரதியின் கவிதைத் தொகுப்பு வெளியீடு
கவிதைகளால் இணைவோம் கவிதைகளாய் இணைவோம் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுத், தமிழ் – திரை ஆளுமைகள் இணைந்து வெளியிடும் அருண்பாரதியின் கவிதைத் தொகுப்பு. மார்கழி 23, 2047 சனிக்கிழமை 07 – 01 – 2017 மாலை 5.30 கவிக்கோ மன்றம், சென்னை 600 004
எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்
வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன! வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள…
புதுவையில் புத்தகக் கண்காட்சி – இலக்கியம் & காலச்சுவடு
ஆனி 17 – ஆடி 15, தி.ஆ. 2045