நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: தொடர்ச்சி) அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! கோதை அருவிக் குளிர்வரை நன்னாட பேதையோ (டி)யாதும் உரையற்க – பேதை உரைக்கின் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையால் வழுக்கிக் கழிதலே நன்று. நாலடியார் பாடல் 71 அறிவில்லாதவனிடம் ஒன்றும் சொல்லற்க! சொன்னால் அதைச் சிதைத்துப் பிறரிடம் சொல்வான். ஆதலால் இயலும்வழியில் எல்லாம் அவனை விட்டு நீங்குதல் நன்று. பதவுரை கோதை=மாலை>நீரில் மாலைபோல் சேர்ந்து கலந்து விழும் பூக்கள் கொட்டும்; அருவி=அருவி; குளிர்= குளிர்ந்த;…
திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 085. புல்அறிவு ஆண்மை பேர்அறிஞர் என்று காட்டுதற்குக் கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை, இன்மைஆ வையா(து) உலகு. அறிவு இல்லாமையே, வறுமை; பிறஎலாம், வறுமைகள் அல்ல. அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும் இல்லை, பெறுவான் தவம். அறியான் மனம்மகிழ்ந்து தருதல், பெறுவான் செய்த தவத்தால்தான். அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை, …
திருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 084. பேதைமை அறிய வேண்டுவன அறியாமையும், அறிய வேண்டாதன அறிதலும். பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு, ஊதியம் போக விடல். தீமையைப் பிடித்துக் கொண்டு, நன்மையைப் போகவிடும் அறியாமை. பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை கைஅல்ல தன்கண் செயல். ஒழுக்கம் அல்லாத செய்கை, அறியாமையுள் பெரிய அறியாமை. நாணாமை, நாடாமை, நார்இன்மை,…
