இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31

  ஐப்பசி 11, 2048   சனிக்கிழமை  28-10-2017    மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 ‘ஊர்மிளை’ – சிறப்புரை: முனைவர் அரங்க இராமலிங்கம் குவிகம் இலக்கிய வாசலின் 31  ஆவது நிகழ்வு அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை – ஓர் உரையாடல்

சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம், சென்னை

சித்தர் இலக்கிய மையம்    து. கோ. வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறை சித்தர் இலக்கிய தேசியக் கருத்தரங்கம்   மார்கழி 15, 2047  வெள்ளிக்கிழமை  30-12-2016  காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 வரை துவாரகாதாசு கோவர்தன்தாசு வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை  (DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106)    அன்புடன் முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணி நிறைவு) சென்னைப் பல்கலைக்கழகம் கோகுல் அடுக்ககம் (ஞ்)சி 4 146, அவ்வை சண்முகம் சாலை இராயப்பேட்டை, சென்னை – 600 014 பேசி – 94448 46576