பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா . முனைவர் அரங்க.பாரி பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]