இணைய அரங்கு உரை – 11, தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை. இணைய அரங்கு உரை – 11 நாள்: ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (12 – 9- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: Link : https://meet.google.com/dfj-wzqp-ydk நெறியாள்கை: : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு…
