சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 15 தாமரையும் பெண்ணும் கூம்பி  விரிதலால், கூடை சுமத்தலால், தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும் வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற நேசமிவள்  தாமரைக்கு ஒப்பு . பொருள் தாமரை   இரவில் கூம்பிப் பகலில் விரியும். 2 )  தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் . 3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் . 4…