தமிழே விழி !                                                                                                               தமிழா விழி !

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 9

மகாபாரதத்திற்குச்

செவ்விலக்கியத் தகுதி இல்லை

ஆவணி 06, 2052

ஞாயிறு 22.08.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: கவிஞர் இலட்சுமி குமரேசன்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் பத்மினி பாலா

கவிஞர் பா.கவிதா

நன்றியுரை : திருவாட்டி கு.புனிதா சிவக்குமார்

நிறைவுரை:  தோழர் தியாகு

 அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்