அன்பு நலஞ் சான்றீர்,

வணக்கம்.

எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழாசிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும்ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு;

நாடு நாள் நேரம் தொடர்பு எண்
அமெரிக்கா 1/30/2019  புதன்கிழமை     இரவு 09:00 முதல் 
(கிழக்கு நேரம் )
இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)  
தொடர்பு எண்
515-739-1519 
கடவு எண்: 890386 #  
 தமிழ்நாடு 1/31/2019  வியாழக்கிழமை   காலை 07:30   தொடர்பு எண்: 91 1725199047 கடவு எண்: 890386 #

மேலும்ஏனைய நாடுகளிலிருந்தும் இப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்பினைக் காண்க.

கடவு எண்: 890386 #

இச்செய்தியைதாங்கள்தமிழுறவுகள் அனைவருக்கும் பகிர்ந்துஇப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.   

மிகவும் நன்றி.

அன்புடன், செந்தில் முருகன். வே

செயலாளர் – ஒருங்கிணைப்புக்குழு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10ஆவது மாநாடு.