கவனயீர்ப்புப் போராட்டம்
கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி
10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster]
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2017/05/muthirai-brithaniya-thamizh-peravai.jpg)
தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது.
மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பிரித்தானியத் தமிழர் பேரவை
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/02/nighazhkavana-eerppu-poaraattam.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/02/nighazhkavana-eerppu-poaraattam02.jpg)
Leave a Reply