ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

பாராட்டு விழா

விருது வழங்கல் விழா

நூல் வெளியீட்டு விழா

பரிசளிப்பு விழா

39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா

அழைத்து மகிழ்வோர்

முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர்

புலவர் செ.பாபு, செயலாளர்,

நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர்

திருக்குறள் புரவலர்கள்

ஊர்ப் பொதுமக்கள்

உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)