உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)

செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம், ஐம்பெரு விழா

  பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 காலை 08.55 வாணிமகால், சென்னை 17   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற அறக்கட்டளைத் தொடக்கவிழா கருத்தரங்கம் தமிழக அரசின் விருதாளர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கல் புலவர் எழில்வேங்கடத்து ஆசான் நான்மறையார் அன்புடன் செந்தமிழ் விரும்பி பாவலர் வீ.பார்த்தசாரதி