தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

வடக்கு மண்டில மாநாடு

தமிழராய் இணைவோம்!

நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015)

காரி (சனி)க்கிழமை)

இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம்,

இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028.

நீதிநாயகம்

கல்வியாளர்கள்

எழுத்தாளர்கள்

தலைவர்கள்

பங்கேற்கிறார்கள்

தமிழர்களே திரண்டு வருக!