தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்

பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019 மாலை 4.00 – இரவு 8.00 அன்சாரி மாளிகை, பம்மல் முதன்மைச்சாலை, பம்மல் சென்னை 75 தமிழ்வழியில் படித்தவனுக்கு வேலை கொடு! தமிழ்வழியில் கல்வி கொடு! தமிழர் தேசிய முன்னணியின் 6ஆவது மாநாடு கா.பா.பன்னீர்செல்வம், தலைவர் முனைவர் இளமாறன் –  தணிகை மைந்தன் – புலவர் இளஞ்செழியன் – அறிஞர் அரு.கோ – சிவ.செந்தமிழ்வாணன் – பட்டுக்கோட்டை  சி.இராமசாமி – சுந்ரமூர்த்தி – தஞ்சை பனசை அரங்கன் – மறை தி.தாயுமானவன் – இலக்குவனார் திருவள்ளுவன் – அ.பத்மநாபன் – புலவர் வெற்றிச்செழியன் – கரு .அண்ணாமலை – திருத்தணிப்புலவர் குறளன்பன் – ஆவடி நாகராசன் –…

வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை   யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.  1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…

ச.அ. டேவிட்டுஐயா நினைவேந்தல்

தமிழர் தேசிய முன்னணி –  மா.பெ.பொ.க. இணைந்து நடத்தும் ஈழ விடுதலைப் போராளி ச.அ. டேவிட்டு ஐயா அவர்களின் நினைவேந்தல் நாள் :     திருவள்ளுவர் ஆண்டு 2046 துலைத்திங்கள் 14ஆம் நாள் (31-10-2015) காரிக்கிழமை மாலை 5.00 மணி இடம் :     சென்னை, நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்,  சிவ. இளங்கோ கட்டடம். தலைமை  :     தோழர் வே. ஆனைமுத்து படத்திறப்பு :     ஐயா பழ. நெடுமாறன் வரவேற்புரை    :     திரு. பா. இறையெழிலன் இரங்கலுரை     :     கவிஞானி…

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு

தமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! வடக்கு மண்டில மாநாடு தமிழராய் இணைவோம்! நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. நீதிநாயகம் கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் தமிழர்களே திரண்டு வருக!