புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00

அடையாறு காந்திநகர் மன்றம் அருகில்

காந்திநகர் அரசு  நூலக வாசகர் வட்டம்

நூல் அறிமுகம்:

மரு.வி.கிருட்டிணமூர்த்தியின்

(மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்&

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்)

‘சிகரம் பேசுகிறது’

பங்கேற்போர்:

இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி)

சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி)

முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்)

நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி

அன்புடன்
வையவன்