வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30.

முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62

 தலைமை:  த.மணிசேரன்

பங்கேற்பு:

தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர்

 முழக்கம் எழுப்பல்  – தமிழ்நேயன்

சிறப்புரைகள்:

பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன்
வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன்
பெரியாரும் திருக்குறளும்வாலாசா  வல்லவன்
பரிமேலழகர் முதல் நாகசாமி வரை
 – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி