azhai-pirandai03

சித்திரை 20, 2046 / மே 3, 2045

பனை ஓலையில் நுழைவுச் சீட்டு!

நண்பர்களே,
பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம்.

பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம்.

பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது.

இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள்.

பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ

வடிவமைப்பாளர்: கலாநிதி பவேசுவரன்

பிரண்டைத் திருவிழா நுழைவுச் சீட்டுகளைப் பெற:
திரு. பொ. இராசேசுவர் – 97915 12095
திரு. க.காந்திமதி – 97914 90365
திரு. பாவணக் குமார் – 99655 78583

அன்புடன்

செந்தமிழன் மணியரசன்