“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்
நண்பர்களே!
புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி
போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை
வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம்
என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு
“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம்
புத்தகங்ளை அறிமுகம் செய்தல்,
அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல்,
முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல்
போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
வரும் அமர்வில்
வரலாறு என்றால் என்ன?
என்ற புத்தகம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாள்: ஐப்பசி 16, 2045 / 2.11.14 (ஞாயிறு)
நேரம்: மாலை 4 மணி
இடம்:சீவிக்கா அகாதமி,
111, திருச்சிச் சாலை,
விழுப்புரம்
தரவு : தி.சீனிவாசன்
Leave a Reply