மூன்றாம் நாள் 15.01.2022
அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல்

9.30 குறள் வாழ்த்து
நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள்

வரவேற்புரை
திருக்குறள் முனைவர் ஔவை தாமரை

தலைமையுரை

செம்மொழிக் கலைஞர் விருதாளர்
அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள்

சிறப்புரை

1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்
கல்வியாளர்
சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளை
பொன்னேரி

2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள்

நன்றியுரை
முனைவர் மா.பாப்பா
உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை

அமர்வு 17

தலைமை
முனைவர் சௌ.கீதா
முதல்வர்
அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம்

கட்டுரையாளர்கள்

1) செல்வி நா.சையதலி பாத்திமா

2)முனைவர் து.புட்பவல்லி, சீ.இரா. மகளிர் கல்லூரி
திருச்சி

சிறப்பு விருந்தினர்

இலக்குவனார் திருவள்ளுவனார்
தலைவர்
தமிழ்க் காப்புக் கழகம்

அமர்வு 18

தலைமை

முனைவர் செ.அசிதா
துறைத்தலைவர்
அன்னை வேளாங்கன்னி மகளிர் கல்லூரி
கன்னியாகுமரி

கட்டுரையாளர்கள்

1)செல்வி.க.தீப்புதிகா
பாத்திமா கல்லூரி, மதுரை

2) செல்வி இரா.மலர்க்கொடி
சிரீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி

சிறப்பு விருந்தினர்

ந.உ. துரை பாண்டியன்
இர.வே.சு. கல்வி அறக்கட்டளை, கோவை

அமர்வு 19

தலைமை

முனைவர் க.புட்பலதா
உதவிப் பேராசிரியர்
அ.ம.க.கல்லூரி

கட்டுரையாளர்கள்

1)செல்வி.ந.ஆண்டாள்
பாத்திமா கல்லூரி மதுரை

2)மா.கோவிந்தி
அ‌.ம.க.கல்லூரி,
கிருட்டிணகிரி

சிறப்பு விருந்தினர்

முனைவர் சுந்தர முருகன்
சாகித்ய அகாதமி பொதுக்குழு உறுப்பினர்
புதுதில்லி

அமர்வு 20

தலைமை

முனைவர் பேச்சியம்மாள்
உதவிப் பேராசிரியர்
சிரீ சாரதா மகளிர் கல்லூரி திருநெல்வேலி

கட்டுரையாளர்கள்

1) முனைவர் க. உமாதேவி
விரிவுரையாளர்
அ.ம.க.கல்லூரி
கிருட்டிணகிரி

2) கோ.சீனிவாசன்
விரிவுரையாளர்
அ.ம.க.கல்லூரி
காரிமங்கலம்

சிறப்பு விருந்தினர்
முனைவர் நெ.நிர்மலா
துறைத்
தலைவர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அ.க.கல்லூரி , திருத்தணி

அமர்வு 21

தலைமை

முனைவர் இராமலட்சுமி