azhai_mounathin_chatchiyangal_nool02 azhai_maaveeranshivasi_nuul

கோவையில் நடந்த குண்டு வெடிப்பின்

பின்புலத்தைக் கொண்டு தோழர் சம்சுதீன் ஈரா எழுதிய கதை

“மௌனத்தின் சாட்சியங்கள்” நூல்.

கோவிந்த் பன்சாரே

மராத்தியில் எழுதிய “சிவாசி கோன் ஃகோட்டா?”-வைத்

தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த

மாவீரன் சிவாசி – காவித் தலைவனல்ல

காவியத் தலைவன்

நூல்களின் அறிமுக விழா !

 

ஆவணி 20, 2046 / செப். 06, 2015, ஞாயிறு மாலை 5 மணி

திவ்யோதயா அரங்கம், கோவை-25.

அறிமுக உரை:

ம.கு.உ.க.(பி.யூ.சி.எல்.) மாநிலச் செயலர்

வழக்கறிஞர் ச.பாலமுருகன்

 

மார்க்சியக் கல்வியாளர்

தோழர் எசு.பாலச்சந்திரன்

 

வாழ்த்துரை:

 

தோழர் கு.இராமகிருட்டிணன், த.பெ.தி.க

தோழர் கே.எம்.செல்வராசு, இ.பொ.

 

கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகம்,

வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

இணைந்து நடத்துகின்றன!

அனைவரும் வருக