மாசி 21, 2048 / மார்ச்சு 05,2017 / ஞாயிறு மாலை 3.00

ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பிற்குரியீர் ,

 வணக்கம் இந்திய அரசு வரும்  ஐ.நா மனித  உரிமை மன்ற கூட்டத் தொடரில் இனக்கொலை இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின்  முன் நிறுத்த தீர்மானம் கொண்டு வரக் கோரி

மாசி 21, 2048 / 5-3-2017 ஞாயிறு மாலை 3 மணிக்கு

வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு  சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு  வருகை தருமாறு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகிறேன்

இந்தியாவே! தமிழ்நாடா இலங்கையா எது வேண்டும்?

 என முடிவு செய் என்று எச்சரிக்கத் திரண்டு  வாருங்கள்.

வே.பாரதி

பொதுச்செயலாளர்

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்