சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!        வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று ( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. “சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!“ எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன்.   வே.பாரதி          பொதுச் செயலாளர்  தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்          …

ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை

மாசி 21, 2048 / மார்ச்சு 05,2017 / ஞாயிறு மாலை 3.00 ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம் அன்பிற்குரியீர் ,  வணக்கம் இந்திய அரசு வரும்  ஐ.நா மனித  உரிமை மன்ற கூட்டத் தொடரில் இனக்கொலை இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின்  முன் நிறுத்த தீர்மானம் கொண்டு வரக் கோரி மாசி 21, 2048 / 5-3-2017 ஞாயிறு மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு  சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு  வருகை தருமாறு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்…

மாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வடபழனி

கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 4.00 தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள் 

பல்பொருள் ஆய்வரங்கம்

ஆடி 9, 2046 / சூலை 25, 2015  மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு   + அ. அருள்மொழி   + கு.பா. பிரின்சு  கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல்  + மு. வீரபாண்டியன் +  வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107