தமிழே விழி!                                                               தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம்

தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: திரு ப.சிவக்குமார்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்உரையாளர்கள்

கவிஞர் பொறி. கந்தையா செயபாலசிங்கம்,

செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர்கனடா

திருவாட்டி வேண்மாள் செம்மல்,

ஒருங்கிணைப்பாளர், நன்னன் குடில் அறக்கட்டளை

தொடர்ந்து முற்பகல் 11.00

               என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

தொகுப்பு நூல்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

திறனுரை :  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரைபொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை :  மாணவர் இரா.ஆகாசு