உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

மின்வரி – thamizh.kazhakam@gmail.com 

பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள்.

அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.