இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள் – 415)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 52, 53 & 54 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஆனி 03, 2054 / ஞாயிறு / 18.06.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தொல்காப்பிய அறிஞர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு

மொழிபெயர்ப்பு விருதாளர் இதழாளர் முனைவர் இராசேசுவரி

பேச்சு-செவித்திறன் வல்லுநர் எழுத்தாளர் புவனா கருணாகரன்

நிறைவுரை:  அரசறிவியலறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி