இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023

பெங்களூரு

சிறந்தநூல் போட்டி முடிவுகள்

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு:

முதல் பரிசு: உரூ.5,000

சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்

-பேரா.பாலசுந்தரம் இளையதம்பி

இரண்டாம் பரிசு: உரூ.3,000

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம்

-இலக்குவனார் திருவள்ளுவன்

மூன்றாம் பரிசு: உரூ.2,000

அலைவீசும் நிலாவெளிச்சங்கள்

-கவிஞர் கே.சி.இராசேந்திரபாபு

சிறப்புப்பரிசு: உரூ.2,000

கனவொளியில் ஒரு பயணம்

-செய்சக்தி

ஊக்கப்பரிசு:  உரூ.1000 வீதம்

1. 100 சிறுவர் கதைகள்-எம்.சி.ஞானபிரகாசம்

2. நிலாச்சோறு இலட்சுமி-குமரேசன்

3. வண்ணமுகங்கள்-விட்டல்ராவு

4. தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்-பேரா.சொ.மீ.சுந்தரம்

5. புலம்பெயர் தமிழர்கள் வாழ்வு-இருப்பு-படைப்பு-பேரா.ச.சீனிவாசன்

6. தமிழ் இலக்கியங்களில் பயனுள்ள சமூகச் சிந்தனைகள்-பேரா.முனை.பெ.கணேசு

7. புத்தரின் அற்புதமான அறிவுரைகள்-பேரா.முனை.பெ.கணேசு

8. தவசு-இளங்கோ. கண்ணன்

9. உலகின் முதல்மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்-பேரா.பெ.சுப்பிரமணியனார்

10. கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி-செய்சக்தி

11. எழு ஞாயிறு எழுகவே-பா.மூர்த்தி

12. நீங்கள் நிராகரித்த நான்-ஆர்க்காடு இராசா முகம்மது

13. காலத்தைச் செதுக்கிய உளிகள்-ஆ.பிரமநாயகம்

14. சொல்லழகு-தங்கவயல் தமிழ்மறவன்

15. திருவள்ளுவமாலை-எசு.(உ)லூகாசு

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

சிறந்தநூல் போட்டிக்கான பரிசுகள் திச.2ஆம் நாள்  மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

பேராசியர், முனைவர் கு.வணங்காமுடி
மதிப்புறு தலைவர்

திரு. ந.முத்துமணி
தலைவர்

திரு.ஆ.வி.மதியழகன்
செயலாளர்

க.தினகரன்வேலு
பொருளாளர்