கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                                                                                       தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம்  நிகழ்ச்சி நாள்: மாசி 21, 205 ஞாயிறு 05.03.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

“தமிழும் நானும்” – உரையாளர்கள்:

முனைவர் தாயம்மாள் அறவாணன்

முனைவர் இரா.திருமாவளவன், மலேசியா

முனைவர் வதிலை பிரதாபன், மும்பை

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                         

வரவேற்புரை : மாணவர் தமிழன் கார்த்தி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் இரா.ஆகாசு