கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்:  இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழிசை அறிஞர் பேராசிரியர் முனைவர் சண்முக. செல்வகணபதி

எழுத்தாளர் கவிஞர் அகணி சுரேசு, கனடா

கலைமாமணி குறட் செம்மல் முனைவர் சேயோன்

இணைப்புரை : தமிழ்த்தேசியர் தோழர் மகிழன்

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி