கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418)

தமிழே விழி!                                  தமிழா விழி!                                             

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம்

ஆவணி 31, 2057 ஞாயிறு  17.09.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தமிழும் நானும்உரையாளர்கள்

தொல்காப்பியப் புலவர் கு.வெற்றியழகன்

உலகக் கவிஞர் முனைவர் எழில்வேந்தன்

கவிஞர் தமிழ்க்காதலன்

தொகுப்புரை தமிழ்த்தேசியர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் இரா.ஆகாசு