செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை

 (திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழே விழி!                                  தமிழா விழி!                                            

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 67, 68 & 69  : இணைய அரங்கம்

புரட்டாசி 21, 2054 ஞாயிறு  08.10.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

மாண்பமை  முனைவர் வி.திருவள்ளுவன், துணைவேந்தர்,         

            தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நீருயிரி வளர்ப்பு அறிவுரைஞர் நா.அ.பசீர் அகமது,

           தலைவர், தமிழ் ஐக்கியச் சங்கம், கொச்சின்.

இன்னிசை இளந்தென்றல் பொறி.சங்கர் நாராயணன்,  

           நியூசிலாந்து

தொகுப்புரைஞர்:   குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி, தமிழ்ப்பல்கலைக்கழகம்