கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

இலெமூரியா அறக்கட்டளை, மும்பை

இணைந்து வழங்கும்

பாவேந்தர் இலக்கியத் தொடர்

புரட்டாசி 17, 2052 ஞாயிறு    3.10.2021 காலை 10.30

இலக்கியச் சொற்பொழிவு –  இணையவழிச் சொற்பொழிவு 66

அறிவியல் தமிழ் அறிஞர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்

தலைப்பு: இளையார் ஆத்திசூடி

தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன்

தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி

செயலாளர்,

கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நெறியாள்கை: முத்துமணி நன்னன்

தொடர்பு – 84837 55974 ;  99809 73030  

அணுக்கி இணைப்பு

அடையாளஎண் 720 2231 7522    / கடவு எண் 111222

வலையொளி நேரலைக்கு : https://w.w.w.youtube.com/user/Paaventhar_Ilakkiya_Thoda