ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு

புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள்

இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி – பரிசுத்தொகை உரூபா நூறாயிரம்

அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம்.

இரு போட்டிகளும் உலகளாவியது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர், புதினம், 38, மொபட்டு சாலை, இலண்டன்

[ Editor, PUTHINAM

38, Moffat Road, London, SW 17 7EZ UK ]

வரும் சூன் முதல் நாளுக்குள் படைப்புகள் சென்று சேரவேண்டும்.

சரியான, முழுமையான விவரங்களுக்கு விளம்பரத்தைக் காண்க.

அழை-புதினம், போட்டிகள் : azhai_puthinam

இ.கே.இராசகோபால்

மின்(னஞ்சல் முக)வரி : editor@londonputhinam.co.uk

07735346890

020 8767 8004

தரவு: முதுவை இதயத்து