அட்டை-நீர் மேலாண்மை : attai_pandaithamizharinneermelaanmai

வணக்கம்.

எதிர்வரும்

தை 07, 2047 / 21-1-2016

மாலை, 6.30 மணிக்கு,

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில்,

அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின்

“பண்டைய தமிழரின் நில மேலாண்மை”

என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது..

அனைவரும் அன்புடன் வருக!

தொடர்புக்கு.: செயகோபி 019-3307252.,

மரு. ஆனந்தஇராசன் 019-2256402.

நன்றி

 ஆனந்தஇராசன்