தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்
நூல் வெளியீடு

ஆடி 01, 2053 / 17.07.2022
ஞாயிறு மாலை 5.00 – இரவு 7.30


பீமாசு உணவுவிடுதி
நூறடிச் சாலை, வடபழனி, சென்னை


நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
மாண்பமை கல்விக்கோ விசுவநாதன்,

வேந்தர், வே.தொ.ப.; நிறுவுநர், தமிழியக்கம்
ஏற்பாடு: மறை.தாயுமானவன்
தமிழியக்கமும் மறைலை அடிகள் கல்வி அறக்கட்டளையும்


முழு விவரங்கட்கு அழைப்பிதழ் காண்க.