தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாறு வினா விடை போட்டி  1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு. – ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி    மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து..    தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு. பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும் தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்.. நடைபெறுகிறது.  ஆவணி 15, 2045 / ஆக.31, 2014