கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                  தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: சித்திரை 24, 2054 / ஞாயிறு / 07.05.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 தமிழும் நானும்உரையாளர்கள்

கவிஞர் புலவர் .தேவதாசு, செயலாளர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர்

இதழாளர் சொ.தண்டபாணி, செயலாளர், தமிழ்த்தாய்ச் சங்கம்,சிமோகா(கருநாடகா)

பேராசிரியர் முனைவர் மரிய தெரசா, 271 நூல்களின் ஆசிரியர்

நிறைவுரை : தோழர் தியாகு 

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி