புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 16,17 &18 : இணைய அரங்கம்

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம்

கணிணி மொழியியல் ஆய்வர்

1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை

  • 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன்

வாணி பிழை திருத்தி உருவாக்குநர்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                             

வரவேற்புரை: செல்வி . காருண்யா, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை:  திரு.ஆரணி பாரதி, மாநிலக்கல்லூரி, சென்னை