அன்புடையீர்,

வணக்கம்.

திஇநி / SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

புரட்டாசி 02, 2046 / செப்.19, 2015 சனிக்கிழமை காலை 11.00

மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

azhai_thamizhperaayamvirudhu01