திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா

கன்னியாகுமரியில் உள்ள  சிங்கார் உறைவகம்

 இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி

பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,

அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி,

அமைச்சர் மனோ தங்கராசு,

நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா

வழக்கறிஞர் இராசீவுகாந்தி,

முனைவர் அருட்பணி எசு.தனிசுலால்,

ஐயா பாலபிரசாபதி அடிகளார்,

முனைவர் ஆனந்து

பங்கேற்க உள்ளனர்.